ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள், ரயில் பாதைகளில் சேதமடைந்து போக்குவரத்து ...
தெலங்கானா மாநிலத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஆக்கேடு ஓடை வெள்ளத்தில் மூழ்கியிருந்த காரில் தந்தை, மகளின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
கம்ம...
ஜப்பானை தாக்கிய ஷான்ஷன் சூறாவளி புயலைத் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 125 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒரே மாதத...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல்லடம் - திருப்பூர் சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
முல்லை நகர் பகுதியில் மழைநீர் வ...
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் த...
சேலம் மாநகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பச்சைப்பட்டி பகுதியில் தாழ்வாக உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
மழைநீர் கால்வாயில் செல்லாமல் வீடுகளுக்குள் செல்வதால் பச்சப்பட்டி மற...
புதுச்சேரியில் பல மணி நேரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பைக்குடன் அடித்து செல்லப்பட்ட நபரை கால்வாய் பகுதிகளில் தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
...